Thursday, March 8, 2007

என்னை கவர்ந்த நட்பு கவிதை

மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க ஒரு நட்பு...
குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாடஒரு நட்பு...
காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற ஒரு நட்பு...
வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்கஒரு நட்பு...
முதிர்ந்த பின்
அனுபவங்களைப்பகிர்ந்து கொள்ள ஒரு நட்பு...
நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...
தேவையின் போது
தோள்களில் சாய நட்பு வேண்டும்...
துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க நட்பு வேண்டும்...
மகிழ்ச்சியின் போது
மனம் மகிழநட்பு வேண்டும்...
நானாக நானிருக்கநட்பே...
நீ எனக்கு நட்பாக வேண்டும்..

1 comments:

Anonymous said...

hi i am akila Very good I like you.