Thursday, March 8, 2007

எந்த‌ன் க‌ற்ப‌னை

எழுதியதை எல்லாம் எரித்துவிடுவேன்.
என்னவள் பார்க்கும் முன்னே
ஏன்னென்றால் அவளின் மணம் இழகியதே!

என்னுள் எரியும் நெருப்பு
அவளின் நெஞ்ச‌த்தை நெருடிவிட்டால்
நெருங்க‌ முடியாதே...
நான் என்ன‌ செய்வேன்..

அவ‌ள் என்னை காத‌லிக்க‌ தொட‌ங்கி விட்டால்
க‌ளைத்துவிடுமேஎந்த‌ன் க‌ற்ப‌னை!!

0 comments: